coimbatore பெருமாநல்லூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் நமது நிருபர் ஜூன் 4, 2019 பெருமாநல்லூர் ஊராட்சியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.